இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு தயார் – சஜித்
Loading… இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், 13ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரப் பரவலாக்கலுக்கு என்றும் தயராகவே உள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இவர் இந்த நாடாளுமன்றுக்கு தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவினால்தான் ஜனாதிபதியாகியுள்ளார். ஜனாதிபதித் … Continue reading இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் அதிகாரப் பரவலாக்கலுக்கு தயார் – சஜித்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed